மகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்

16th century epics from the Mahabharata

Authors

  • இல.இராஜதுரை | Ila. Rajadurai முனைவர்பட்ட ஆய்வாளர், சுவடியியல் துறை கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம். +91 8281471857, 09656903757

Keywords:

மகாபாரதத்தின், கிளைக்கதை, 16ஆம் நூற்றாண்டில், உருக்கொண்ட, காப்பியங்கள்

Abstract

இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தைக் ‘கண்ட காவியம்’ என்று வடமொழி அறிஞர்கள் குறிப்பிடுவர். அந்தவகையில் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளைக்கதைகளான நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம் ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

References

16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு – மு.அருணாசலம்

நைடதம் – ஏ.எஸ்.வழித்துணை ராமன்

மகாபாரதம் - கிருபானந்தவாரி

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- இ.பாக்யமேரி

Published

10.02.2017

How to Cite

மகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்: 16th century epics from the Mahabharata. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 76-80. https://inamtamil.com/index.php/journal/article/view/171

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.