கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு

Authors

  • கவிமாமணி தகடூர் தமிழ்க்கதிர் 3/212ஆ, மலர் இல்லம், கௌரன் தெரு ஆசாத் நகர், கிருஷ்ணகிரி - 635 002

Keywords:

கவிக்கோலம், கிருஷ்ணமூர்த்தி, வாழ்க்கை, வரலாறு

Abstract

இன்று வெண்பா பாடுவதில் ஆசுகவியாய் விளங்கும் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இனிமை பயப்பதாகும். தமிழ் மொழியின்பால் பேரன்பு கொண்ட கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்துகொள்வது, அவரது நல்ல கவிதைகளை அறிந்து சுவைப்பதற்கு வழிவகுக்கும்.

References

கவிஞரின் தேன்மழையில் சில சொட்டுகள்

உலகமறை பற்றி

உலக பொதுமறை உன்னதம் ஓதும்

நிலமுயர் நூல்கள் நிறைந்து - வலம்வரும்

வல்ல தமிழை உயிரெனக் கொண்டவர்

நல்ல தமிழர் நினை!

தமிழ்வழிக் கல்வி பற்றி

தாய்மொழி கல்வி தலையென எண்ணி

வாய்மொழி விடுத்தே உடனே செயல்பட

வேண்டும் என்று விரும்பி கேட்கிறேன்

மீண்டும் மீண்டும் மொழியவும் வேண்டுமோ?

தன்னம்பிக்கை பற்றி

ஊனம் தடையல்ல உண்டு உயர்வது

வானப் புகழை வளைக்கலாம்-நாணா

சரண்யா உழைத்தார் சரித்திரம் ஆனார்

சிறப்பை உரைத்தல் சிறப்பு!

பொதுத் தொண்டு பற்றி

காற்றதுவும் தனக்காக வருவ தில்லை

கதிரவனும் தனக்காக உதிப்ப தில்லை

ஆறதுவும் தனக்காகச் செல்வ தில்லை

அரும்மழையும் தனக்காகப் பொழிவ தில்லை

வேர்அதுவும் தனக்காக வளர்வ தில்லை

வெள்ளிநிலா தனக்காக ஒளிர்வ தில்லை

ஏரிகளும் தனக்காகப் பிறப்ப தில்லை

ஏன்மனிதா நீமட்டும் தனக்காய் இங்கே?

Published

10.05.2017

How to Cite

கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(9), 42-46. https://inamtamil.com/index.php/journal/article/view/186

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.