பிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்

Piṟkāla nīti nūlkaḷ: Va.Cupa.Māṇikkaṉāriṉ urai iyalpukaḷum naṭait taṉmaikaḷum

Authors

  • முனைவர் மா.பரமசிவன் | Dr. M. Paramsivan தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி) சிவகாசி - 626 130.

Keywords:

பிற்கால, நீதி நூல்கள், வ.சுப.மாணிக்கனாரின், உரை, இயல்பு, நடைத் தன்மை, நடை, தன்மை

Abstract

வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை அமைகின்றது.

References

அறவேந்தன் இரா., இலக்கியக் கருத்தாக்கத்தில் நெறியும் பிறழ்வும், தாயறம், குமரன் நகர், திருச்சிராப்பள்ளி, 2005

கோபாலையர் தி.வே. & அரணமுறுவல் ந. (பதி.), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (சேனாவரையம்), தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை, 2003

மாணிக்கனார் வ.சுப. (உரை.), ஏழிளந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2006

..., நீதி நூல்கள் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி), தமிழ் நிலையம், தியாகராய நகர், சென்னை, 2007

..., ஏழிளந்தமிழ் (நீதி நூல்கள்), சந்தியா பதிப்பகம், சென்னை, 2014

மெய்யப்பன் ச.(பதி.), நீதிநூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2012 (இ.ப.)

http://muelangovan.blogspot.com

https://ta.wikipedia.org/s/vlm

Published

10.02.2017

How to Cite

முனைவர் மா.பரமசிவன் ம. (2017). பிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்: Piṟkāla nīti nūlkaḷ: Va.Cupa.Māṇikkaṉāriṉ urai iyalpukaḷum naṭait taṉmaikaḷum. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 42–55. Retrieved from https://inamtamil.com/journal/article/view/168